இல்லம்
> ALL POSTS, அவலம், உலகம், சினிமா > இலங்கைத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து: நடிகர் அஜீத்
இலங்கைத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து: நடிகர் அஜீத்
இலங்கை தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அசல்’ திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.
வரும் மே 1 ந் தேதி எனது பிறந்தநாள் வருவதையொட்டி எனது ரசிகர்கள் அனைவரும் அந் நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி. நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடு களுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன். மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன். |
Vanakam Ajith sir,
Nan ungaloda good fan. Nanum ungalamathiri than, Neenga eduthirukira entha mudivu rembo mathikathakadu. Athai nanum amothikiren. Valthukal sir.
Neenga mattum than ennaikume tamil makkalin unnmaiyana unnarchigala purinchukita unmaiyana thalaivan.
Jai HIND, Valga TAMIL, Valarga TAMIL MAKKAL
ULTIMATE TALA FAN,
Nirmal
+919789344709
LikeLike
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி நிர்மல்.
LikeLike
vanakam unka fim super continue
LikeLike