இல்லம் > ALL POSTS, அவலம், சினிமா > இலங்கைத் தமிழ் மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத சூர்யா!

இலங்கைத் தமிழ் மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத சூர்யா!


இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை உதவி புரிந்து வருகின்றது.

குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூர்யா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

********************************************************************************************

பிரிவுகள்:ALL POSTS, அவலம், சினிமா குறிச்சொற்கள்:
  1. 11:48 பிப இல் 2011/07/02

    உணர்ச்சிகரமான பேச்சுகளாக இருந்தது. எத்தனை சிரமங்கள்..அனுபவங்கள். நன்றி பிரபு இடுகைக்கு.

    Like

    • 4:57 பிப இல் 2011/07/03

      கடவுள் தான் எங்கள் மக்களுக்கு வழி காட்ட வேண்டும்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக