நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழா நாளை!
வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நாளை காலை 7 மணிக்கு இடம்பெற உள்ளது.
இந்த வருடம் யாழ்ப்பாண மக்களுடன் சேர்ந்து வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தேர்த் திருவிழாவில் பங்கு பற்ற உள்ளனர்.
பின்னூட்டங்கள் (0)
Trackbacks (0)
பின்னூட்டமொன்றை இடுக
Trackback
அண்மைய பின்னூட்டங்கள்